கொரோனா வைரஸால் மூலையில் பாதிப்பு? ஆய்வுகளின் முடிவுகளில் கண்டுபிடிப்பு!

கொரோனா தொற்று உறுதியாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆரம்பகட்ட நோயாளிகளுக்கு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்த நோய் மூலையில் பாதிப்பை ஏற்படுவதாக கண்டறிந்தனர். மேலும், கொரோனா தீவிரமடைந்தால், பக்கவாதம், மூலையில் வீக்கம், போன்ற அறிகுறிகள் தென்படும் என நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரிவித்தனர். இந்நிலையில், கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நரம்பியல் சிக்கல்கள் குறித்தும், அவற்றின் பின்னால் உள்ள வழிமுறைகளைக் கண்டறிந்து, சிகிச்சை மேற்கொள்வதற்கான ஆய்வுகள் தேவை என தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸை முழுமையாகப் புரிந்துகொள்ள, இந்த … Read more