தண்ணீர் குழாய் பழுதுபார்க்கும்போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு, 5 பேர் காயம்.!

தண்ணீர் குழாய் சரி செய்யும்போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு 5 பேர் படுகாயமடைந்தனர். மும்பையின் சுமன் நகர் பகுதியில் தண்ணீர் குழாய் பழுதுபார்க்கும் போது இரண்டு தொழிலாளர்கள் இன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மேலும், அருகில் இருந்து ஐந்து பேர் காயமடைந்தனர், இந்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் சம்பவம் நடந்துள்ளது . இந்நிலையில், ஏழு பேரும் அருகிலுள்ள ராஜாவாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு இருவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மீதமுள்ள … Read more