18வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பெட் பாத் & பியோன்டின் தலைமை நிதி அதிகாரி!!

பெட் பாத் & பியோண்ட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி குஸ்டாவோ அர்னால், நியூயார்க்கின் புகழ்பெற்ற ஜெங்கா கோபுரத்தின் 18வது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தார். கடந்த புதன்கிழமை பெட் பாத் & பியோண்ட், அதன் பங்குகளில் கிட்டத்தட்ட கால் பகுதியை இழந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் நிறுவனத்தில் 42,000 பங்குகளை $1 மில்லியனுக்கு விற்றதாக கூறப்படுகிறது. பின் அந்நிறுவனம் தோராயமாக 900 கடைகளில் 150 கடைகளை மூடுவதற்கான திட்டங்களை அறிவித்தது. அர்னால் இறப்பதற்கு … Read more