அசாம் வெள்ளம்: உயிரிழப்பு எண்ணிக்கை 105 ஆக உயர்வு..27.64 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.!

அசாம் வெள்ளத்தால் மேலும் 3 பேர் உயிரிழப்பு இதனால் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 105 ஆக உயர்கிறது. மூன்று பேரில் பார்பேட்டாவில் இரண்டு பேரும், தெற்கு சல்மாரா மாவட்டத்தில் ஒருவரும் இறந்தனர். இதில் 26 பேர் நிலச்சரிவில் உள்ளனர் என அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது தினசரி வெள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த மழைக்காலத்தில் காசிரங்கா தேசிய பூங்காவில் 90 விலங்குகள் இறந்துள்ளன. தலைமைச் செயலாளர் குமார் சஞ்சய் கிருஷ்ணா கூறுகையில், வெள்ள நிர்வாகத்தில் … Read more