பிரியங்கா காந்தி: உத்திரபிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பு கடவுளின் கைகளில் தான் உள்ளது..!

உத்திரபிரதேச ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கடவுளின் கைகளில் தான் உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தில் இருக்கும் மதுரா நகரில் 17 வயது சிறுமியை 2 ஆவது மாடியிலிருந்து 3 இளைஞர்கள் தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், அந்த 3 இளைஞர்களும் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இந்த சம்பவத்தால் எதிர்க்கட்சிகள் அனைவரும் குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்ககோரி வருகின்றனர். மேலும், … Read more

viral video: 17 வயது சிறுமியை 2-வது மாடியிலிருந்து தூக்கி எறிந்த 3 இளைஞர்கள்..!

உத்தரபிரதேசத்தில் 17 வயது சிறுமியை அவரது வீட்டு 2 ஆவது மாடியிலிருந்து 3 இளைஞர்கள் தூக்கி எறிந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. உத்தரபிரதேசம் மதுராவில் வசிக்கும் 17 வயது சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் திலீப், கவுசல், அவனிஷ் என்ற 3 இளைஞர்கள் சில மாத காலமாக பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த 3 வாலிபர்களும் அந்த சிறுமியின் வீட்டில் … Read more