நிவாரணத் தொகை என்பது பிச்சை…ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி ஆளக் கூடாது – நிர்மலா சீதாராமன்.!

Nirmala Sitharaman (1)

Nirmala Sitharaman: அரசு வழங்கும் நிவாரணத் தொகையை ‘பிச்சை’எனக் குறிப்பிட்டு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விழா ஒன்றில் பேசியுள்ளார். சமீபத்தில், பாஜக சார்பில் சென்னையில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ, தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டால் அவர்கள் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா.? என குறிப்பிட்டு மகளிர் உரிமைத் தொக திட்டத்தை ‘பிச்சை’ என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். READ MORE – 1000 … Read more