பங்காளிகள் மோதி பரபரப்பை எகிற விடும் போட்டி..! Ind VS Pak : கிறிஸ் கெயிலின் " சூட்"அலப்பறை

உலககோப்பை போட்டி இங்கிலாந்தில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும்  மோத உள்ளது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்தப் போட்டி அந்த இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணி அளவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் இந்திய – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இரு அணிகளின் கொடிகளை குறிக்கும் விதமாக ஆடை … Read more

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியல்!இந்தியாவிற்கு என்ன இடம்..?

உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தில் உள்ள பல்வேறு நகரங்களில் இந்த தொடரின் போட்டிகள் நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை தொடரில் 10 அணிகள் விளையாடி வருகிறது. இந்நிலையில் அணிகள் எல்லாம் லீக் சுற்றில் பங்கு கொண்டு விளையாடி வருகிறது.இதில் டாப் 4 அணிகள் எது என்று தற்போது தெரியவந்துள்ளது. டாப்- 4 அணிகள் : அதில் 4 போட்டிகளில் 3 -ல் வெற்றி பெற்று 7 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் நியூசிலாந்து … Read more

இந்திய ஹீரோ 'வின் கமெண்டரை' கடுமையாக கேலி செய்து விமர்சித்த பங்காளி ஊடகம்..!கொதித்த இந்தியர்கள்

உலககோப்பை திருவிழா இங்கிலாந்தில் கடந்த மாதம் 31 தேதி தொடங்கியது.இதில் 10  அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெறும் போட்டியை எதிர்நோக்கி இரு நாட்டு ரசிகர்ளும் உள்ளனர். இரு அணிகள் மோதும் போட்டியானது வரும் 16 தேதி நடைபெற உள்ளது. இதற்கு இடையில் விளையாட்டு தொடர்பாக பாகிஸ்தான் ஊடகம் இந்திய வின் கமென்டர் அபி நந்தனை கடுமையாக விமர்சித்து உள்ளது. புல்வாமா தாக்குதல் இந்திய மக்களிடையே பெறும் அதிர்சியை ஏற்படுத்தியது.இதற்கு பதிலடி … Read more

அரையிறுதி சுற்றில் சொபிக்க தவறிய ஜோக்கோவிச்..!அதிர்ச்சி தோல்வி

பாரிசில் பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.இதில் நோவக் ஜோக்கோவிச்  அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார் பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது இதில் அரையிறுதி சுற்றில் முதல் நிலை வீரரான ஜோக்கோவிச் மற்றும் தர வரிசை பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரெலிய வீரர் டொமினிக் தியமியை எதிர்கொண்டு விளையாடினார். இதில் இருவருடைய ஆட்டத்திலும் அனல் பறந்தது.கடும் ஆக்ரோஷ ஆட்டம் ஆனது  4 மணி நேரத்திற்கு மேல் நிடித்தது. போட்டியின் இறுதியில் 6-2, 3-6 … Read more

பங்காளிகளை சீண்ட வேண்டாம்!விளையாடுங்கள் போதும்..பாக்.,வீரர்களுக்கு இம்ரான் தடை

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாக்.,வீரர்கள் விக்கெட் எடுக்கும் போது கிண்டலில் ஈடுபடவை தடை செய்து பாக்..,பிரதமர் இம்ரான் உத்தரவிட்டுள்ளார். உலககோப்பை போட்டியானது இங்கிலாந்தில்  கடந்த 31 தேதி கோலகலமாக தொடங்கியது .இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடு வருகிறது.இதில் இந்திய அணி நாளை ஆஸ்திரிலியாவை எதிர்கொள்கிறது. புல்வமா தாக்குதல் நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் ராஞ்சியில் இந்திய அணி வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடினர்.இதற்கு பாக்..,கிரிக்கெட் வாரியம் கடும் … Read more

ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த #IndiaWithDhoni ஹேஷ்டேக்!..!ஐசிசியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

உலககோப்பையில் தோனி கீப்பிங் செய்யும் போது பயன்படுத்திய கையுறை சமூக வலைத்தளங்களில்  வைரலாக பேசப்பட்டு வருகிறது. அவர் பயன்படுத்திய கையுறையில் இந்திய பாராமிலிட்டரி படையின் முத்திரையான “பாலிதான்” இருந்தது.தோனியின் இந்த செயலுக்கு ட்விட்டரில் பாராட்டுக்களை    குவித்து வருகின்றனர். இந்நிலையில் தோனி கையுறையில் இருக்கும் ராணுவ முத்திரை நீக்க வேண்டும் என்று பிசிசிஐக்கு ஐசிசி கோரிக்கை வைத்தது.இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில் பிசிசிஐ  தோனி பயன்படுத்திய கையுறைகளில் இருக்கும் முத்திரை மதம் மற்றும் அரசியலை குறிப்பது … Read more

ராணுவ முத்திரை பதித்த கையுறையோடு தோனி..! விளையாடுவது குறித்து ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம்

உலககோப்பையில் தோனி கீப்பிங் செய்யும் போது பயன்படுத்திய கையுறை சமூக வலைத்தளங்களில்  வைரலாக பேசப்பட்டு வருகிறது. அவர் பயன்படுத்திய கையுறையில் இந்திய பாராமிலிட்டரி படையின் முத்திரையான “பாலிதான்” இருந்தது.தோனியின் இந்த செயலுக்கு ட்விட்டரில் பாராட்டுக்களை    குவித்து வருகின்றனர். தோனி கையுறையில் இருக்கும் ராணுவ முத்திரை நீக்க வேண்டும் என்று பிசிசிஐக்கு ஐசிசி கோரிக்கை வைத்தது.இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில் பிசிசிஐ தோனி, ராணுவ முத்திரை பதித்த(பாலி) கையுறைகளை பயன்படுத்த ஐசிசிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இது … Read more

பிரெஞ்சு ஓபன் :ரோஜர் பெடரரை முட்டி தள்ளி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் நடால்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு ரபேல் நடால் தகுதி பெற்றுள்ளார். பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் ரோஜர் பெடரரை எதிர்கொண்டு விளையாடிய நடால் 3-6, 4-6, 2-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி  இறுதிப்போட்டிக்குள்  முன்னேறி உள்ளார்.

ஆயிரம் லிட்டர் குடிநீர் கொண்டு அரை டஜன் கார்களை கழுவிய விவகாரம் ..!கோலிக்கு அபராதம்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி தலைமையில் இங்கிலாந்து சென்று உலககோப்பை போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் கோலி தலைநகர் டில்லியில் குருகிராமில் வசித்து வருகிறார்.தற்போது நாட்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது மக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர்.இதற்கு தலைநகரும் விதிவிலக்கல்ல மேலும் குருகிராமில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது.இதனால் அதிகாரிகள் குடி தண்ணீரை வீணாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து இருந்தது. இதற்கிடையில் தான் கேப்டன் இந்த புகாரில் சிக்கியுள்ளார்.கோலி … Read more

தோனியின் க்ளவுஸ்க்கு தடை ..!சர்ச்சையை கிளப்பிய ஐசிசி

இந்திய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் தென்னா பிரிக்கா பேட்டிங் செய்தது 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய இந்திய அணி 47.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 230 ரன்கள் 6 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்றைய போட்டியைக் காட்டிலும் இன்று சமுக வலைத்தளங்களில் அதிகமாக ஒரு செயல் பேசப்பட்டு வந்தது அது தோனி கீப்பிங் செய்யும் போது பயன்படுத்திய … Read more