தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாமாபெரும் நடிகர்களாக வலம் வருகின்றனர்.இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.பி திருமணத்திற்கு பிறகு ஜோதிகா திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார்.
இவர்களுக்கு இரு குழந்தைகள் தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். இவர்களின் குழந்தைகள் இதுவரை சினிமா சினிமாவில் நடித்தது இல்லை. இக்குழந்தைகள் இருவரும் படிப்பு, விளையாட்டுகளில் அதிக கவனம் செலுத்திய வருகின்றனர்.
சமீபத்தில் தியா மாநில அளவில் ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வெற்றிப் பெற்றார்.இந்நிலையில் தேவ் தேசிய அளவில் ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
40 பேர் இந்த போட்டியில் கலந்துகொண்டனர். பல்வேறு பிரிவுகளில் போட்டிகளில் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் தண்டர்கேக் பிரிவில் தேவ் வெற்றி பெற்றார். இந்நிகழ்ச்சியில் சூர்யா, ஜோதிகா இருவரும் கலந்து கொண்டனர்.
Iswarya Menon : பட வாய்ப்புக்காக நான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடவில்லை என நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காதலில் சோதப்புவது யெப்படி, தீய…
Akash Chopra : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி, ஹைத்ராபாத்திடம் தோல்வியடைந்தது அதற்கு முக்கிய காரணமாக இந்த டிஆர்எஸ் அமைந்ததால்…
Election2024 : தோல்வி பயத்தில் ரேபரேலியில் ராகுல் போட்டியிடுகிறார் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இன்று ஓர் முக்கிய நிகழ்வு அரங்கேறியது.…
Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…
Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…