நேற்று இரவு பெய்த கனமழையால் உடைந்த ஸ்ரீவில்லிபுத்தூர் அணை!

நேற்று இரவு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால், ஸ்ரீவில்லிபுத்தூர் கூமாம்பட்டி-பிளவக்கல் அணை செல்லும் சாலையில் உள்ள கோவிந்த மேடு பாலம் அதிகளவு வெள்ள பெருக்கால் உடைந்துள்ளது.

author avatar
Rebekal