நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்ற போது, பாஜகவும் வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருந்தது என்று கூறியுள்ளார்.
மேலும், மாற்றம் மாற்றம் என்று பேசிக்கொண்டு, ஏதாவது ஒரு கட்சியுடன் கூத்தாடி வைத்து ஏமாற்றத்தை தருகிறார்கள் என அன்புமணி ராமதாஸை சீமான் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், மீண்டும், மீண்டும் கூட்டணி வைத்து சாதித்தது என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…