மே 17 க்கு பிறகு என்ன நடக்கும்? மூன்றாம் கட்ட ஊரடங்கிற்கு பிறகு என்ன நடக்கபோகிறது என மத்திய அரசிற்கு சோனியா காந்தி கேள்வி எழுப்பினார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 24 முதல் முதன் முதலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் 19 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அந்த ஊரடங்கு மே 3ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டது.
3ஆம் கட்டமாக மே 4ஆம் முதல் மே 17ஆம் தேதி வரையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சில தளர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த ஊரடங்கு குறித்து, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சிபுரியும் மாநில முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆலோசிக்கையில் மே 17 க்கு பிறகு என்ன நடக்கும்? மூன்றாம் கட்ட ஊரடங்கிற்கு பிறகு என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என மத்திய அரசிற்கு அந்த ஆலோசனை கூட்டத்தில் சோனியா காந்தி கேள்வி எழுப்பினார்.
Heat Wave : வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் கூறிஉள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலப்…
Stephen Fleming : ஐபிஎல் தொடரின், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங் தீபக் சஹாரின் உடல் நிலை குறித்தும், நேற்று சிஎஸ்கே அணியில் நடந்த மாற்றங்கள்…
Summer tips for dog -கோடை காலத்தில் நாய்களை பராமரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து நாய்களை பாதுகாக்கும் முறை: வெயில் தாக்கம்…
Sangamithra : சங்கமித்ரா திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்புகளை எகிற வைத்து எடுக்கமுடியாமல்…
பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…
Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…