நமது வாழ்வில் உடற்பயிற்சி என்பது மிக முக்கியமான இடத்தை பெறுகிறது. இதுக்கா நமது வாழ்வில் பல நன்மைகளை அளிக்கிறது. யோகாசனம் உடற்பயிற்சியை விட மேலான நன்மைகளை அளிக்கிறது.
நமது அன்றாட வாழ்வில், நாம் பல வேளைகளில் ஈடுபடுகிறோம். அனுதினம் நாம் வேலைக்கு செல்கிறோம், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக வேலைகள் என அனைவருக்கும் பனி சுமைகள் அதிகமாக காணப்படும்.
இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அனைவருக்கும் மன அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த சூழ்நிலைகளில் யோகாசனங்கள் செய்து வந்தால் அவர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் மனஅமைதியும் கிடைக்கும்.
சுவாச பிரச்சனை உள்ளவர்களுக்கு யோகாசனம் என்பது மிக சிறந்த பயிற்சியாகும். இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று சுவாச பிரச்சனைகள் தான்.
மேலும், இது ஒரு சிறந்த சுவாச பயிற்சியாகும். இது இதயத்திற்கு தேவையான இரத்த ஓட்டம் சீராக அமைய உதவுகிறது. மேலும் நமது உடல் சுறுசுறுப்பாக இயங்கவும் உதவுகிறது.
யோகாசனம் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் யோகாசனம் செய்வதன் மூலம் இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.
மேலும், இது சீரான சுவாசம் கிடைப்பதை விட, இரத்த ஓட்டம் சீராகி, இதயம் பல பெறுகிறது.
இன்றைய உலகில் அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று உடல் அமைப்பு தான். அழகிய உடல் அமைப்பு வேண்டும் என்பது அனைவரின் ஆசையாக இருக்கும்.
உடலின் பல பகுதிகளில் இருக்கும் கொழுப்புகள், ஊளை சதை எனப்படும் தேவையற்ற சதைகள் கரைந்து உடல் அமைப்பை அழகாக்கிறது.
இரத்த ஓட்டம் சீராக இருந்தால் தான் உடல் ஆரோக்கியம் சீராக அமைகிறது. இரத்தம் தான் உடலுக்கு உயிர். யோகாசனம் செய்வதன் மூலம் உடலின் இரத்த ஓட்டம் சீராக அமைகிறது.
ரத்த ஓட்டம் சீரடைவதால் உடலில் வாயு கோளாறுகள் ஏற்படுவது தடுத்து, ரத்தத்தில் தேங்கியிருக்கும் நச்சுகள் வெளியேறி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் இன்று தொப்பை பிரச்னை தான். தொப்பை வைப்பதற்கு காரணம் நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் தேங்கி தொப்பையாக மாறுகிறது.
யோகாசனம் செய்யும் போது, உடலில் உள்ள சோம்பேறிதனம் குறைந்து, உற்சாகத்தோடு இருக்க உதவுகிறது. மேலும், இது உடலுக்கு ஆற்றலை தருகிறது.
யோகாசனம் செய்வதன் மூலம் மூளையின் செயல்திறனை ஆதிக்க செய்யலாம். தினமும் யோகா செய்பவர்களுக்கு நரம்பு மண்டலங்கள் பலம் பெறுகின்றன. இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், மூளை தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
Rahul Gandhi : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள்…
Hardik Pandya : ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை போட்டி…
Mayank Yadav : லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரன மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்…
RIP Praveenkumar: கோலிவுட் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளரான பிரவீன்குமார்உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலாமானார். அவர் 28 வயதிலேயே…
America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில்…
Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…