இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் சிறிசேனா போட்டியிட இருப்பதாக அறிவிப்பு.
சுதந்திரா கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய முன்னாள் அதிபர் சிறிசேனா, இலங்கை அதிபர் தேர்தல் 2024 செப்டம்பரில் நடைபெற உள்ள நிலையில், தான் போட்டியிட போவதாகவும், தமக்கு எதிரான எந்தவொரு சதி திட்டத்துக்கும் அஞ்சப்போவதில்லை எனவும் கூறினார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கமே காரணம் என கூறி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், அந்நாட்டின் அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன்பின் இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றிருந்தார்.
இந்நிலையில், அதிபர் ரணில் விக்ரமசிங்க இலங்கையின் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சி கூறியிருந்த நிலையில், 2024 இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் சிறிசேனா போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…
Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…