லண்டனின் நகரத்தின் பார்பிகன் எஸ்டேட்டில் உள்ள கடற்கரை சாலையில் கடுமையான காற்று மாசுக்கு உள்ளாகியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன் படி நடைப்பயிற்சி மேற்கொள்ளுபவர், சைக்கிளில் செல்வோர், எலெட்ரிக் வாகனங்கள் போன்றவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், தடையை மீறி பெட்ரோல் அல்லது டீசல் கார் பயன்படுத்துவோருக்கு இந்திய மதிப்பில் ரூ.10,000 வரை அபாரதம் விதிக்கப்படும் என்றும் அவரச ஊர்திகளுக்கும், குப்பை வண்டிகளுக்கும் விதி விலக்கு என்றும் அரசு தெரிவித்துள்ளது. மேலும் முதல் 18 மாதம் சோதனை முறையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், வெற்றியடைந்ததால் நிரந்தரமாக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…