தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியான A.V உயர்நிலைப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித்தொகையை கையாடல் நடைபெற்றுள்ளது.மேலும் மாணவர்களின் பெற்றோர்களிடம் தொடர்ந்து மாநகராட்சி சுகாரத்துறை நல அலுவலரிடம் கையொப்பம் பெற்றுவருமாறும் அலைகழித்து வந்துள்ளது.
இதனை கண்டித்தும் முறைகேடுகளில் ஈடுபட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரி இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களும் கோவில்பட்டி ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் திரு.கணேசன் அவர்களிடம் மனு கொடுத்தனர்.
இப்போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செ.சுரேஷ் பாண்டி,இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட இணைச்செயலாளர் இ.சுரேஷ், இந்திய மாணவர் சங்கத்தின் கோவில்பட்டி பொறுப்பாளர் சக்திவேல் முருகன் மற்றும் CITU மாவட்டக் குழு உறுப்பினர் தேவேந்திரன் உட்பட மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…