மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் மரத்தின் மீது கார் மோதி 2 பேர் பலி…

மத்தியப் பிரதேசம் மாநிலம் சிஹோர் மாவட்டத்தில் மரத்தின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.போபால்-இண்டோர் சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் சுமார் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment