புதுச்சேரியில் சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் – கல்வித்துறை

புதுச்சேரியில் சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு.

புதுச்சேரியில் சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. கோடைவெயில் காரணமாக 9 நாட்கள் பள்ளிகள் தாமதாக திறக்கப்பட்டது.

இந்த 9 நாட்கள் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்.28-ஆம் தேதி வரை மாதம் 2 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.