இன்று குன்னூரில் மாணவர்கள் மத்தியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உரையாற்றினார்.
இன்று நீலகிரி மாவட்டம் குன்னூரில் மாணவ்கரலுக்கான பயிற்சி கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். அத விழாவில் பேசிய அன்பில் மகேஷ், மாணவர்கள் தங்கள் நேரத்தை திரைப்படம் பார்த்து கழிக்க கூடாது என வலியுறுத்தினார்.
மேலும், மாணவர்கள் தங்கல் நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட்டு புதிது புதிதான விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, பெரியார் பற்றிய ஒரு சுவாரஷ்ய நிகழ்வை பற்றியும் குறிப்பிட்டார்.
பெரியாருக்கு 86 வயது இருக்கும் போது, அருகில் உள்ள பள்ளி கட்டடத்தில் புதியதாக கம்ப்யூட்டர் வந்திருப்பதை அறிந்தார். அப்போது, அதனை தான் அறிய வேண்டும் கேட்டுள்ளார். உடனே நாற்காலியில் பெரியாரை தூக்கி கொண்டு கணினியை காண்பித்தார்கள். அந்த வயதில் கூட புதிய ஒரு விஷயத்தை தான் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்வமாக இருந்தவர் பெரியார் என அமைச்சர் அன்பில் மகேஷ் குறிப்பிட்டு பேசினார். மேலும் மாணவர்கள் மத்தியில் பறை இசை இசைத்து மகிழ்ந்தார்.
Election2024 : மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்ற மாட்டோம் என காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்குமா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…
Ruturaj Gaikwad : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு ருதுராஜ் கெய்க்வாட் தோல்வியின் காரணத்தை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப்…
Ajith Kumar Fan : தீனா படத்தின் ரீ -ரிலீஸின் போது விஜயின் கில்லி பட பேனரை கிழித்த அஜித் ரசிகர் மன்னிப்பு கேட்டுள்ளார். சினிமாத்துறையில் அஜித்…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…