எஸ்பிஐ தேர்வு தேதியை மாற்ற வேண்டும் – திமுக எம்பி

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கடிதம் மூலம் கோரிக்கை.

பொங்கல் பண்டிகை நாளில் அறிவிக்கப்பட்டுள்ள எஸ்பிஐ வங்கி தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்பி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜன.15-ல் எஸ்பிஐ வங்கி கிளர்க் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்களை இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment