IPL 2024 : ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக 100 போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பட்டியலை பற்றி தான் இதில் பார்க்க போகிறோம்.
ஐபிஎல் தொடரில் தொடக்கம் முதலே ஒரே அணியில் இடம்பெற்று விளையாடி வருவது என்பது ஒரு சாதாரணமாக கடந்து போகும் விஷயம் இல்லை, அப்படி விளையாடினாலும் எதிர்பாராத விதமாக வேறு அணியில் இடம் பெரும் சந்தர்ப்ப சூழ்நிலை அமைந்து விடும். மேலும், ஒரே அணியில் இடம் பெற்று அந்த அணிக்காக 100 போட்டிகளை கடந்து பல வீரர்கள் விளையாடி கொண்டு வருகின்றனர்.
ஆனால், ஒரு வீரராக முதன் முதலில் இடம்பெற்ற அணிக்காக 100 போட்டிகளை விளையாடிய வீரர்களின் பட்டியலை பற்றி தான் பார்க்க போகிறோம். சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், ராஜஸ்தான், மும்பை, டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் என 8 அணிகள் ஐபிஎல் தொடர் தொடங்கியது முதல் தற்போது வரை விளையாடி வருகிறது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2008 -ல் இடம் பெற்று 2020 வரை விளையாடிய சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணிக்காக 100 போட்டிகளை விளையாடிய முதல் வீரர் ஆவார். அதே போல பெங்களூரு அணிக்காக விராட் கோலி முதன் முதலில் 100-வது ஐபிஎல் போட்டிகளை விளையாடினார். மேலும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இதுவரை எந்த ஒரு வீரரும் தனது 100-வது போட்டியை பதிவு செய்ததில்லை எனபது குறிப்பிடத்தக்கது.
ஒரு அணிக்காக 100 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர்கள் :
Rathnam : விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் படம் இரண்டு நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
ORS-உப்பு சர்க்கரை நீர் கரைசலில் நன்மைகள் மற்றும் வீட்டிலேயே தயாரிக்கும் முறை பற்றி இப்பதிவில் காணலாம். ORS-[Oral Rehydration Solution] ORS- உப்பு சர்க்கரை நீர் கரைசல்…
Bangalore Heat Wave : பெங்களூரில் இந்த ஆண்டு அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் பல மாநிலங்களில்…
M.K.Stalin : தமிழகத்தை சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டரான குகேஷ் முதலமைச்சரை சந்தித்து பேசி இருக்கிறார். கனடாவில் நடைபெற்ற பிடே செஸ் தொடரில் நெருக்கடியான சூழ்நிலையில் வெற்றியை தக்க…
Ghilli Re Release : ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், 25 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக தகவல்.…
Arvinder Singh : டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவரான அரவிந்தர் சிங் லவ்லி தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில்…