சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்…!!!

டி.எஸ்.பி.சக்கரவர்த்தி தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மேலூர் அருகே சுசேக்கிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமில் குற்றங்களை தடுப்பது, மோட்டார் வாகன சட்டங்களை பின்பற்றுவது குறித்து விளக்கப்பட்டது. இந்த முகாமிற்கு மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய் முன்னிலை வகித்தார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment