இந்தியாவுக்கு எஸ்-400 ரக ஏவுகணைகளை அடுத்த ஆண்டு ரஷ்யா வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் இந்தியா- ரஷ்யா இடையே எஸ் 400 ரக ஏவுகணை தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்த ஏவுகணைகளை வாங்க இந்தியா முடிவு செய்தது.400 கிலோ மீட்டர் தொலைவில் வரும் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை அழிக்கும் திறன் எஸ் 400 ஏவுகணைகளுக்கு உண்டு. இந்த ஏவுகணைகளை ரஷ்யா அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வழங்கும் என மத்திய அமைச்சர் சுபாஷ் பாம்ரே மக்களவையில் தெரிவித்துள்ளார்.2023 ம் ஆண்டுக்குள் அனைத்து ஏவுகணைகளும் வழங்கப்பட்டு விடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 51-வது போட்டியில்…
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…