ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்ட பேரவை தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.இந்த வெற்றியை தொடர்ந்து ஆந்திரா மாநிலத்தில் அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவி ஏற்றார்.
இந்த தேர்தலில் நடிகை ரோஜா தனது தொகுதி மட்டுமல்லாமல் மற்ற தொகுதியிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் தான் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது என பரவலாக பேசப்பட்டது.
ஆகையால் நடிகை ரோஜாவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என பேச்சுகள் எழுந்தது.ஆனால் ரோஜாவிற்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை.இதனால் ரோஜாவின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகை ரோஜாவிற்கு ஆந்திர மாநில தொழில் துறை கட்டமைப்பு நிறுவன தலைவராக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நியமித்தார்.அந்த பொறுப்பை நேற்று நடிகை ரோஜா ஏற்றுகொண்டார்.
IPL2024: பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும்,…
சென்னை : 2014, 2019, 2024 பொதுத்தேர்தல்களில் பிரதமர் மோடி வெளியிட்ட தேர்தல் பிரமாண பத்திர விவரங்களின்படி சொத்து விவரங்கள் தெரியவந்துள்ளன. இந்திய பொதுத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள்…
சென்னை : கோட் படத்திற்கு 150 கோடி தயாரிப்பு நிறுவனம் கேட்டதால் பிரபல ஓடிடி நிறுவனம் படத்தை வாங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய…
சென்னை : இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சௌரவ் கங்குலி, ஆஸ்திரேலியா இளம் வீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இந்த 2024 ஆண்டின் ஐபிஎல்…
சென்னை: கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் 19ம்…
Heat boils-சூட்டு கொப்பளங்கள் ஏன் வருகிறது என்றும் அதை சரி செய்யும் முறை பற்றியும் இப்பதிவில் காணலாம். சூட்டு கொப்புளம் வர காரணங்கள் : குளிர்காலத்தில் எப்படி…