#BREAKING: ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜான் நிக்கல்சன் காலமானார்..!

ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜான் நிக்கல்சன் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொரோனா அறிகுறிகளுடன் சென்னை அரசு மருத்துவமனையில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜான் நிக்கல்சன் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிக்சை பலனின்றி இன்று  ஜான் நிக்கல்சன் உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜான் நிக்கல்சன் 2013-இல் டிஐஜியாக இருந்து பணி ஓய்வு பெற்றவர். தமிழ்நாடு வால்சண்டை சங்க தலைவராக ஜான் நிக்கல்சன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan