ஒடிசா மாநிலத்தில் 70_ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு வடிவமைக்கப்பட்ட மணல் சிற்பம் அனைவரையும் வியப்பூட்டும் வகையில் அமைந்திருந்தது.
70_ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு ஒடிசா மாநிலத்தின் பூரி பகுதியில் உள்ள கடற்கரையில் மணலில் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் என்பவர் குடியரசு தினத்தை போற்றும் வகையில் மணலில் சிற்பத்தை வடிவமைத்திருந்தார் .
70வது குடியரசு தினத்தை சுட்டிக்காட்டும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மூவர்ண கொடியுடன் உருவாக்கப்பட்டு இருந்தது. மணல் சிற்பம் தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் அவர் வடிவமைக்கப்பட்டு இருந்ததால் குடியரசு தின விழா மணல் சிற்பம், கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
சென்னை: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போதயை நடைமுறையின்படி, ஒரு தனிநபர் ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும்…
சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற, இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் விருப்பம்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்ற விஷயங்களில் ஒன்று என்னவென்றால் பழைய…
சென்னை : வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரிலும் அதற்கு முன் அர்ஜென்டினா அணி விளையாடவுள்ள நட்புரீதியான போட்டிகளிலும் (Friendly Match) லியோனல் மெஸ்ஸி…
குரு பகவான் -குரு பகவானின் அருள் கிடைக்க செய்ய வேண்டியவை என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இந்து சமய வழிபாட்டில் பல்வேறு வழிபாடுகள் உள்ளது. அதில் நவகிரக…
சென்னை : தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க ராஷ்மிகா மந்தனாவை சிவகார்த்திகேயன் சிபாரிசு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி…