முழுமையான தளர்வுகளை அமல்படுத்த வேண்டாம் என்று உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இதனால், உலக நாடுகள் முழுவதும் இந்த நோயை கட்டுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது இந்த வைரஸ் தாக்கத்தால், உலகம் முழுவதும் இதுவரை, 3,401,110 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 239,604 பேர் உயிரிழந்துள்ளனர்.பாதிப்பிற்கு ஏற்றவாறு ஒரு சில நாடுகள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது.
இந்நிலையில் ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பின் கூட்ட நடைபெற்றது.இந்த கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் நெருக்கடி கால நிபுணர் டாக்டர் மைக் ரையான் பேசுகையில் ,கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் இருந்தாலும் தனி நபர் இடைவெளி நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும்.குறிப்பாக தளர்வுகளை படிப்படியாக மட்டுமே அமல்படுத்த வேண்டும்.மீண்டும் கொரோனா பரவ வாய்ப்பு இருந்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…