இறந்த நிலையில் ஆண் சிசு கழிவுநீர் கால்வாயில் இருந்து மீட்பு…!!!

கோவை மாவட்டம் இராமநாதபுரம் பகுதியில், கழிவுநீர் கால்வாயில் இருந்து ஆண் குழந்தை மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் பகுதியில், கழிவுநீர் கால்வாயில் இருந்து தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த குழந்தையை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.இதனையடுத்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த குழந்தைக்கு 5 முதல் 6 மாதங்கள் வரை தான் ஆகி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment