ரயில்கள் ரத்து : தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

கஜா புயல் எதிரொளிப்பையடுத்து அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து தெற்கு ரயில்வே கடலோர பகுதிகளில் ரயில்களை ரத்து செய்து, ரயில் சேவையில் மாற்றங்களை செய்துள்ளது.

இதன்படி தெற்கு ரயில்வே, கடலோர பகுதிகளில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி – ராமேஸ்வரம் மற்றும் ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுவதாகவும், ராமேஸ்வரம் – சென்னை  சேது விரைவு ரயில் மானாமதுரையிலிருந்து இயக்கப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment