இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது ரவி சாஸ்திரி உள்ளார்.பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர் , பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீ தார் ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் இவர்களின் பதவி காலம் உலகக்கோப்பை தொடருடன் முடிவடைந்து உள்ளது.இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடக்கும் தொடருக்காக இவர்களின் பதவி காலம் 45 நாள்கள் அதிகரித்து உள்ளது.
தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி மீண்டும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டு உள்ளது.இதனால் மீண்டும் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருக்க அதிக வாய்ப்பு உள்ளது .
புதிய பயிற்சியாளர் பதவிக்கான விளம்பரத்தை விரைவில் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட உள்ளது. 2017-ம் ஆண்டு அணில் கும்ளே விலகியதை தொடர்ந்து தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி பதவி ஏற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…