கடந்த நவம்பர் மாதம் 18 -ம் தேதி பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் குடியுரிமை மசோதா, எஸ்.பி.ஜி பாதுகாப்பு மசோதா போன்ற பல்வேறு மசோதாக்கள் நிறைவேறியது.
குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ராகுல் காந்தி ஜார்க்கண்ட் பொதுக்கூட்டத்தில் “ரேப் இன் இந்தியா” என பேசி இருந்தார். ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்.பிக்கள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் எங்களுக்கு நீதி வேண்டும் என கோஷம் இட்டனர்.மேலும் ராகுல்காந்தி பதிலளிக்க வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில் இன்று கடைசி நாள் அவை கூடியதில் இருந்து அமளி ஏற்பட்டதால் மக்களவையையும் , மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர்கள் அறிவித்தனர்.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…