இராமேஸ்வரம் அருகே கரை ஒதுங்கிய இலங்கைப் படகு.

இராமேஸ்வரம்; அருகே இலங்கையைச் சேர்ந்த பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியது. படகில் வந்தவர்கள் கடத்தல்காரர்களா  மன்னார் கடல் பகுதியில் மூழ்கிய படகா? என்று கடலோர காவல் படையினர் இது  குறித்து  ராமேஸ்வரம் வட்டாரங்கள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

sources; dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment