மெரினாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்புப்பாதை விரைவில் சீர் செய்யப்படும் – மேயர் பிரியா

சென்னையில் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகள் பாதை விரைவில் சீர் செய்யபடும் என மேயர் பிரியா என அறிவுறுத்தியுள்ளார். 

மாண்டஸ் புயல் எதிரொலியால் சென்னை மெரினா கடற்கரை சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல்  சீற்றத்தால், மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது என்றும், சேதமடைந்த பாதை விரைவில் சீர் செய்யப்படும் என்றும் மேயர் பிரியா தெரிவித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment