மக்கள் நலப்பணியாளர் வழக்கு – அரசு பதிலளிக்க உத்தரவு

மக்கள் நலப் பணியாளர் வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

மக்கள் நலப் பணியாளர்களை நிரந்தரமாக பணியமர்த்துவது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில், நிரந்தரமாக பணியமர்த்தக்கோருவது பற்றி தமிழக அரசின் கருத்து மற்றும் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment