ஹதராபாத்தில் பேராசிரியர் தூக்கிட்டு தற்கொலை.!

ஹதராபாத் தர்னகாவில் அடுக்குமாடி குடியிருப்பில் சிதைந்த உடல் அவரது கண்டெடுக்கப்பட்டது

ஹதராபாத் தர்னகாவில் வசித்து வந்தவர் ராகுல் பலுசு இவர் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழி பல்கலைக்கழகம் உதவி பேராசிரியாராக பணியாற்றி வருகின்றனர் இந்நிலையில் இன்று இவரது சிதைந்த உடல் அவரது அடுக்குமாடி குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில் பலுசு கடந்த சில ஆண்டுகளாக மனச்சோர்வடைந்ததாகக் கூறபடுகிறது, அதனால் தான் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் நினைக்கின்றனர் இந்நிலையில் இந்த தற்கொலை குறித்து காவல்துறையினர் மரண வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் பலுசு தனது மனைவியிடமிருந்து பிரிந்து தனியாக வசித்து வருவது தெரியவந்துள்ளது. மனச்சோர்வு அவரை தற்கொலைக்கு தள்ளியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.