நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் அவமதிக்கின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து பெகாசாஸ்,கறுப்பு பணம்,வேளாண் சட்டம்,பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி, அமளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி,இன்று 15 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகளுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் சென்றனர்.
இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடியும்,பாஜக எம்பிக்கள்,மூத்த தலைவர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.அப்போது பேசிய பிரதமர்:”மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து 10 நாட்களாக அவைகள் முடக்கப்பட்டுள்ளன.எதிர்க்கட்சிகள் தினமும் முழக்கங்களை எழுப்பி ,அவைகளை முடக்கி நாடாளுமன்றத்தை அவமதிக்கின்றன.”,என்று தெரிவித்துள்ளார்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…