கிராம்பியன்ஸ் தேசிய பூங்காவில் புகைப்படம் எடுப்பதற்காக, ஒரு குன்றிலிருந்து 262 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தை சேர்ந்த, 38 வயதான ரோஸ் லூம்பா என்ற பெண், அந்த மாநிலத்தில் உள்ள கிராம்பியன்ஸ் தேசிய பூங்காவில் புகைப்படம் எடுப்பதற்காக, ஒரு குன்றிலிருந்து 262 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ‘லூம்பா அந்த குன்றில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடைகள் மற்றும் எச்சரிக்கை அறிகுறிகளை மீறி சென்று புகைப்படத்திற்காக ஒரு பாறை மீது நின்று போஸ் கொடுத்துள்ளார். அப்போது அவர் தனது கணவர் மற்றும் குழந்தையின் கண் முன்னே பாறையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.’ என தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, குன்றிலிருந்து விழுந்து உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்க மாநில அவசர சேவை குழுவினரும் மற்றும் விக்டோரியா போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…