நீட் குறித்து என்னவென்று தெரியாமலேயே அரசியல் கட்சிகள் போராடுகின்றன : ஆடிட்டர் குருமூர்த்தி

நீட் குறித்து என்னவென்று தெரியாமலேயே அரசியல் கட்சிகள் போராடுவதாகவும், எனவே, அவர்கள் நீட் தேர்வு குறித்து முதலில் படிக்க வேண்டும் என்றும் குருமூர்த்தி கூறியிருக்கிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் தமிழ்நாட்டிற்கு சாதகமாகவே முடியும் என்பதாலும், கர்நாடக தேர்தலை மனதில் கொண்டும், மத்திய அரசை கண்டிப்பதுபோல், உச்சநீதிமன்றம் கண்டித்திருப்பதாக, ஆடிட்டரும், பத்திரிக்கையாளருமான குருமூர்த்தி தெரிவித்திருக்கிறார். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்திற்கு பங்கேற்ற பின் பேசிய அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment