வரும் சனிக்கிழமை 10 மாவட்டங்களில் பாமக போராட்டம்!

மத்திய அரசு மற்றும் ரயில்வே அலுவலகங்கள் முன்பு ஏப்ரல் 16ல் தொடர் முழுக்க போராட்டம்.

தமிழ்நாட்டில் கிடப்பில் உள்ள ரயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்தக் கோரி வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 16) பாமக சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தருமபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு மற்றும் ரயில்வே அலுவலங்கள் முன்பு தொடர் முழக்கம் போராட்டம் நடைபெறும் என பாமக அறிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்