பாஜக வாக்காளர்களை நினைவில் வைக்க வேண்டாம். தாமரை சின்னத்தை பார்த்து வாக்களித்தால் போதும். – இமாச்சல பிரதேச பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு.
இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் 68 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இதற்காக பிரதான கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இமாச்சல பிரதேச மாநிலம், மாண்டியில் பிரதமர் மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், வாக்களிக்கும் போது பாஜக வாக்காளர்களை நினைவில் வைக்க வேண்டாம்.
தாமரை சின்னத்தை பார்த்து வாக்களித்தால் போதும். தாமரை சின்னம் வந்துவிட்டால் பாஜகவும், மோடியும் உங்களிடையே நேரில் வந்துவிட்டனர் என்று அர்த்தம் என தெரிவித்தார்.
மேலும் பேசுகையில், பொய் வாக்குறுதிகளை கூறுவது காங்கிரஸின் டிரிக். சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவது பாஜக தான். இமாச்சல பிரதேச வளர்ச்சிக்கு காங்கிரஸ் ஒருபோதும் முன்னுரிமை கொடுத்தது கிடையாது. எனது தனது பிரச்சார கூட்டத்தில் பேசினார் பிரதமர்.
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…
Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கிய மஜத எம்.பி பிரஜ்வலை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியல்…
CSK old Fan : 103 பழையமையான சிஎஸ்கே ரசிகருக்கு, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி அவருக்கு ஒரு அன்பு பரிசை கொடுக்கும் வீடியோவானது பார்ப்போர்…
Kamal Haasan : உத்தமவில்லன் பட விவகாரத்தில் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார் அளித்துள்ளது. ரமேஷ் அரவிந்த் என்பவர் இயக்கத்தில் நடிகர்…
Weather Update: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது. அக்னி நட்சத்திர வெயில் என்று சொல்லப்படும் "கத்திரி வெயில்' நாளை முதல்…