தமிழக நலன்களைக் காக்கும் பல்வேறு தீர்ப்புகளை அளித்த ‘மக்கள் நீதிபதி’ நீதியரசர் கிருபாகரன் பணி ஓய்வு பெறுகிறார். அவரை மனதார வாழ்த்துகிறேன்.
நீதிபதி கிருபாகரன் அவர்கள் 2011-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவருக்கு ஆகஸ்ட் 20-ஆம் தேதியுடன் 62 வயது நிறைவடைவதையடுத்து, இவர் இன்று ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து இவருக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிலையில், பல வழக்குகளை மிகவும் சாதூர்யமாக கையாண்ட நீதிபதி கிருபாகரன் அவர்கள் இன்று பணி ஒய்வு பெறுகிறார். இதனையடுத்து, அவருக்கு மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘தமிழக நலன்களைக் காக்கும் பல்வேறு தீர்ப்புகளை அளித்த ‘மக்கள் நீதிபதி’ நீதியரசர் கிருபாகரன் பணி ஓய்வு பெறுகிறார். அவரை மனதார வாழ்த்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…
Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…
Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…
Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும், மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…
Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…