இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாவதால் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு இருக்கும் நிலையில், டெல்லியில் இருந்து இடம்பெயரும் தொழிலாளர்கள், ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் தங்களது சொந்த ஊர் மற்றும் கிராமங்களுக்கு செல்வதற்காகக் குவிந்துள்ளனர். டெல்லியில் பல்வேறு பகுதிகளில் இருந்து அவர்கள் நடைபயணம் மூலமே பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர்.
இதனிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்,டெல்லியில் இருந்து இடம்பெயரும் தொழிலாளர்கள், இங்கவே இருக்குமாறு வலியுறுத்தினார். மேலும், 800 பகுதிகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்காக மதிய உணவு மற்றும் இரவு உணவை அரசு வழங்குவதாகக் குறிப்பிட்ட அவர், தொழிலாளர்கள் டெல்லியில் இருந்து கிளம்புவதன் மூலம், ஊரடங்கின் நோக்கமே அர்த்தமற்றதாகிவிடும் என்றும் குறிப்பிட்டார். மேலும் டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவோருக்கு உத்தரபிரதேசத்தில் முதல்வர் 1000 பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவித்தார். இருந்தாலும் அப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர்.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…