பாலமேடு ஜல்லிக்கட்டு – 15 காளைகளை அடக்கி மணி முதலிடம்..!

பாலமேடு ஜல்லிக்கட்டில் மணி என்பவர் 15 காளைங்களை அடக்கி முதலிடம் பிடித்துள்ளார். 

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 3 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது.

இதில், மணி என்பவர் 15 காளைங்களை அடக்கி முதலிடத்திலும், 11 காளைகளை அடக்கி ராஜா இரண்டாவது இடத்திலும், 9 காளைகளை அடக்கி வாஞ்சிநாதன் மூன்றாவது  பிடித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment