பாலமேடு ஜல்லிக்கட்டு – 2 பேர் முதலிடம்..!

பாலமேடு ஜல்லிக்கட்டில் இரண்டு சுற்று முடிந்த நிலையில் இரண்டு வீரர்கள் 9 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளனர்

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது 2-வது சுற்றுகள் நிறைவடைந்துள்ளது.  இந்த நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டில் இரண்டு சுற்று முடிந்த நிலையில் இரண்டு வீரர்கள் 9 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளனர்.

பாலமேட்டையை சேர்ந்த வீரர்கள் ராஜா, மணி தலா ஒன்பது காளைகளை அடக்கி முதல் இடத்திலும், அரவிந்த் எட்டு காளைகளை அடக்கி இரண்டாவது இடத்திலும், வாஞ்சிநாதன் ஆறு காளைகள் அடக்கி மூன்றாவது இடத்திலும் உள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment