பாகிஸ்தானில் காவல் அதிகாரி வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல்! 4 பேர் பலி!

பாகிஸ்தானில் காவல் அதிகாரிகள் சென்ற வாகனங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி 4 பேர் பலியான சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள லாகூரில் காவல் துறையினர் வாதனத்லில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் வாகனங்களின் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கபுபட்டுள்ளது . மேலும் இதுபற்றிய விவரங்கள் தெரியவில்லை.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment