அய்யயோ.. கோவிலை காணோம்! வடிவேலு காமெடி போல நடந்த சம்பவம்..!

  • சென்னை, தாம்பரம் அருகே, மப்பேடு மும்மூர்த்தி அவன்யூ காமராஜர் தெருவில் ஒரு பழைமையான விநாயகர் கோவில் உள்ளது
  • காலை கோவிலுக்கு வந்தவர்கள் கோவிலை காணவில்லை என காவல் துறையினரிடம் புகாரளித்துள்ளனர்.

சென்னை, தாம்பரம் அருகே உள்ள மப்பேடு மும்மூர்த்தி அவன்யூ காமராஜர் தெருவில் ஒரு பழைமையான விநாயகர் கோவில் உள்ளது. இதில் அங்குள்ள மக்கள் வழிபாடு செய்து வந்தனர். மேலும் கோவிலுக்கு பின்னே, மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக பூச்சி மருந்து இறக்குமதி செய்யும் நிறுவனத்தை கட்டி வந்தனர்.

இதனால் அவர்களுக்கு அந்த கோவில் இடையூறாக இருப்பதால், அதனை இடிக்க போவதாக கூறி வந்தார்கள். இதனை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்தனர். இந்நிலையில், வழக்கம் போல் அங்கு சாமிக்கும்பிட வந்த மக்கள், கோவில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, சோலையூர் காவல் நிலையத்தில் அவர்கள் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதை வைத்து பார்க்கையில், அவர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் கோவிலை இடித்தாக தெரியவந்தது. மேலும், அதில் இருந்த பொருட்களை லாரியில் எடுத்து சென்றதாக தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Recent Posts

டி20 உலக கோப்பை… மார்க்ரம் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…

41 mins ago

வின்னர் படத்தை வச்சு தெலுங்கு சினிமாவை பழி வாங்க முயன்ற சுந்தர் சி! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி?

Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.  இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…

1 hour ago

கென்யாவில் நிற்காத மழை! அணை உடைந்து 50 பேர் பலியான சோகம்!!

Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…

1 hour ago

வெப்பநிலை உயரும்…மழைக்கும் வாய்ப்பு இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும்,  மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

1 hour ago

சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…

1 hour ago

பாலியல் புகார்… கர்நாடகா எம்.பி பிரஜ்வல் சஸ்பெண்ட்.! மஜத கட்சி அதிரடி நடவடிக்கை…

Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…

2 hours ago