10வகுப்பு மாணவர்களுக்கு இன்று அசல் சான்றிதழ்

10 பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு, இன்று முதல், அசல்மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு, இன்று முதல், அசல்மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக், பள்ளி மாணவர்கள், மற்றும் தனித் தேர்வர்களுக்கு இந்த ஆண்டு முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



author avatar
kavitha