, ,

2-வது நாளாக மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்யும் எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் ..!

By

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், இன்று யானைக்கவுனி பகுதியில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 

சென்னை : தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் அவர்கள் 3-வது நாளாக ஆய்வு செய்து வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நேற்று சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் ஆய்வு செய்த நிலையில், இன்று யானைக்கவுனி பகுதியில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Dinasuvadu Media @2023