சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,தமிழகத்தில் 1,248 பள்ளிகளில் குறைவான மாணவர்கள் உள்ளனர்.இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றிவிட்டு, அந்த பள்ளிகளில் நூலகங்கள் ஆரம்பிக்கப்படும் என்று கூறினார்.
அந்த பள்ளிகளின் ஆசிரியர்களே நூலகத்தில் நூலக ஆசிரியர்களாக பணிபுரிவார்கள் .மேலும் இதற்கான பயிற்சி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Gautam Gambir : விராட் கோலியுடன் இருக்கும் நட்பை தவறாக சித்தரிக்கிறார்கள் என கவுதம் கம்பிர் சுட்டி காட்டி இருக்கிறார். இந்தியா அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான கவுதம்…
IPL2024 : இன்றைய போட்டியில் குஜராத் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது ஐபிஎல் தொடரின் இன்றைய பகல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்…
Indian 2 : இந்தியன் 2 திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி…
Chennai : அடுக்குமாடிக் குடியிருப்பின் மேற்கூரையில் சிக்கி, உயிருக்குப் போராடிய குழந்தையைப் அக்கம்பக்கத்தினர் பத்திரமாக மீட்ட வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை மாவட்டம் ஆவடி திருமுல்லைவாயின் பூம்பொழி…
NCB : இந்தியாவில், குஜராத் மாநிலத்தின் கடற்கரை எல்லையில் போதைப்பொருளுடன் 14 பாகிஸ்தானியர்கள் பிடிப்பட்டுள்ளனர். போதை பொருள் கட்டுப்பட்டு பணியகம் (Narcotics Control Bureau) மற்றும் குஜராத்தின் பயங்கரவாத…
Samantha : சமந்தா அடுத்ததாக நடிக்கவுள்ள பங்காரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தாவிற்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். சமந்தா…