நித்தியானந்தாவுக்கு மதுரை ஆதின மடத்திற்குள் நுழைய தடை !

By

சென்னை உயர்நீதிமன்றம், மடாதிபதிகள், ஆதினங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் அந்த மடத்தின் சொத்துக்களை கைப்பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

சென்னை உயர்நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவு.நித்தியானந்தாவுக்கு மதுரை ஆதின மடம் மற்றும் மடத்திற்கு சொந்தமான கோவிலுக்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு தடை விதித்துள்ளது.

மடங்களில் ஏதேனும் முறைகேடு நடைபெற்றிருந்தால், அது குறித்து 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Dinasuvadu Media @2023