என்.ஜி.கே படத்தை அடுத்து இயக்குநர் செல்வராகவனின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு !

இயக்குனர் செல்வராகவன் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் இயக்குனர்.இவர் தற்போது பல படங்களை தரமான படங்களை கோலிவுட் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இவர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் “என்.ஜி.கே” படம் திரைக்கு வர இருக்கிறது.இந்த  படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்ட செல்வராகவன் பேசுகையில், அப்போது அவரிடம் உங்களது கனவு படம் என்ன? என்று கேட்க பட்டது .அதற்கு அவர் என்னுடைய  கனவு படம் “பொன்னியின் செல்வன்”.அந்த படத்தை மணிரத்னம் சார் இயக்குகிறார். நான் அடுத்து உடையார் நாவலை படமாக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

 

Leave a Comment